devotional

கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

No Picture
Photo Story

வெள்ளி காப்பு ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

கோவை அவினாசி சாலையில் உள்ள அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஆஞ்சநேயருக்கு வெள்ளி காப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயரை […]

General

அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர் தொடர் போராட்டம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்ச கூலி ரூ.721 வழங்காததை கண்டித்தும், பாதுகாப்பு உபகரணங்கள், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி […]

devotional

மருதமலையில் தைப்பூச திருநாள் கொண்டாட்டம்

தைப்பூச திருநாளை முன்னிட்டு கோவை மருதமலையில் பக்தர்கள் பால்குடம் தூக்கியும், காவடி எடுத்தும், அழகு குத்தியும், பாதயாத்திரை சென்றும் தங்கள் பரிகாரங்களை நிறைவேற்றினர். முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.   […]

Photo Story

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் கோடைகால கண்காட்சி

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் முதல் முறையாக நிதி திரட்டுவதற்காக ஒரு கோடைகால கண்காட்சியை கோவை சிங்காநல்லூர், பெர்க்ஸ் பள்ளி ஆர்ச் ரோடு பகுதியில் அமைந்துள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் வளாகத்தில் இன்று நடத்துகிறது. […]

News

நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம்!

– முதலமைச்சர் ஸ்டாலின்  தென்காசி மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். விழாவில் முதலமைச்சர் பேசியதாவது: ஆட்சிக்கு வந்து 19 மாதங்களில் […]

devotional

மாரியம்மன் கோவிலில் நன்னீராட்டு விழா

கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன், பாலமுருகன் கோவிலில் திங்கட்கிழமை அன்று நன்னீராட்டு பெருஞ்சாந்தி விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Art

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நாட்டிய நாடகம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “சூடிக்கொடுத்த நாச்சியார்” (ஆண்டவனை ஆண்ட கோதையின் அற்புதக் காவியம்) எனும் நாட்டிய நாடகம் கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. சென்னை பரத நாட்டியாலயா இந்த […]