General

இ(எ)டைத்தேர்தலா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்தது இடைத்தேர்தலா அல்லது ஆளும் கட்சிக்கான எடைத் தேர்தலா என்ற கேள்விக்கு விடை கிடைத்ததோ இல்லையோ, மக்களை எடைபோடும் தேர்தலாக மாறிவிட்டது என்றே கூறலாம். கடந்த 1980 முதல் தமிழகத்தில் […]

General

வறண்டு காணப்படும் வெனிஸ் கால்வாய்கள்

இத்தாலியின் வெனிசு நகரம் என்றாலே அழகான கட்டுமானங்கள், மனதை கொள்ளை கொள்ளும் படகு பயணங்கள் என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஆனால் தற்போது வெனிஸில் உள்ள புகழ்பெற்ற கால்வாய்கள் வறண்டு சேறும், சகதியமாக காட்சியளிக்கிறது. […]

General

வாகனங்களை நாய் துரத்த காரணம் என்ன?

வாகனங்களை கூட்டமாகவோ, தனியாகவோ துரத்தி செல்வதை நாய்கள் வழக்கமாக வைத்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்படி துரத்துவதால், ஏராளமான வாகன ஓட்டிகள் வீதி விபத்துக்களில் சிக்கியும் வருகின்றனர். நாய்கள் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாக வீட்டில் […]

History

தாய்மொழி ஒரு இனத்தின் அடையாளம்!

பிப்ரவரி 21, உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. மொழி என்பது ஒரு கருவி என்று நினைப்பது தவறு. தாய்மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், அந்த இனத்தின் சிந்தனை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வின் விழுமியங்கள் […]

General

மூத்த வழக்கறிஞர் கா.இரா.சுப்பையன்: வழிகாட்டியவர் மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டியவர்!

அரசியலும், வழக்கறிஞர் பணியிலும் நேர்மையாளரும் உயர முடியும் என்பதன் அடையாளமாக வாழ்ந்தவர். மூத்த வழக்கறிஞர் கா.இரா.சுப்பையன். பிப்ரவரி – 17 அவரது நினைவு நாள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றியவர். அரசு வழக்கறிஞராக […]

Crime

கோவையில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறதா?

பொதுவாக மும்பை போன்ற பெரு வணிக நகரங்களில் பல்வேறு காரணங்களால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பது இயல்பு. குறிப்பாக துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் வன்முறை சம்பவங்கள் காவல்துறைக்கு எப்பொழுதும் ஒரு சவாலாகவே இருந்து வருகின்றன. […]

General

நிலநடுக்கம்: இயற்கை விடும் எச்சரிக்கையா?

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. உடனடி தகவல்களே 7000 பேருக்கு மேல் பலியாகி இருப்பதாக தெரிவிக்கின்றன. இன்னும் எத்தனை ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி […]

Art

ஒன்றை நம்பினால் எந்த கேள்விக்கும் இடம் தராமல் நம்புங்கள்! – வால்ட் டிஸ்னி

உலகின் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யார் என்று கேட்டால் சார்லி சாப்லின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலகை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி […]

General

மின்சாரம், இணையம் இல்லாமல் அமைதியாக வாழும் மக்கள்! – யார் இவர்கள்?

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில், மலை மற்றும் காட்டுப்பகுதிக்கு அருகே பசுமையான சூழலில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ளது கூர்ம கிராமம். விசாகப்பட்டினத்தில் இருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கிராம் […]

General

மாறும் காலநிலை: நோய் பரவும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறது?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்த வண்ணமே உள்ளது. 2030 ஆம் ஆண்டு முதல் 160 லிருந்து 200 மில்லியன் மக்கள், கொடிய வெப்ப அலைகளால் பாதிக்கப்படலாம். வெப்ப அதிகரிப்பினால் ஏற்படும் உற்பத்தி திறன் […]