
இ(எ)டைத்தேர்தலா?
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்தது இடைத்தேர்தலா அல்லது ஆளும் கட்சிக்கான எடைத் தேர்தலா என்ற கேள்விக்கு விடை கிடைத்ததோ இல்லையோ, மக்களை எடைபோடும் தேர்தலாக மாறிவிட்டது என்றே கூறலாம். கடந்த 1980 முதல் தமிழகத்தில் […]
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்தது இடைத்தேர்தலா அல்லது ஆளும் கட்சிக்கான எடைத் தேர்தலா என்ற கேள்விக்கு விடை கிடைத்ததோ இல்லையோ, மக்களை எடைபோடும் தேர்தலாக மாறிவிட்டது என்றே கூறலாம். கடந்த 1980 முதல் தமிழகத்தில் […]
இத்தாலியின் வெனிசு நகரம் என்றாலே அழகான கட்டுமானங்கள், மனதை கொள்ளை கொள்ளும் படகு பயணங்கள் என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஆனால் தற்போது வெனிஸில் உள்ள புகழ்பெற்ற கால்வாய்கள் வறண்டு சேறும், சகதியமாக காட்சியளிக்கிறது. […]
வாகனங்களை கூட்டமாகவோ, தனியாகவோ துரத்தி செல்வதை நாய்கள் வழக்கமாக வைத்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்படி துரத்துவதால், ஏராளமான வாகன ஓட்டிகள் வீதி விபத்துக்களில் சிக்கியும் வருகின்றனர். நாய்கள் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாக வீட்டில் […]
பிப்ரவரி 21, உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. மொழி என்பது ஒரு கருவி என்று நினைப்பது தவறு. தாய்மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், அந்த இனத்தின் சிந்தனை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வின் விழுமியங்கள் […]
அரசியலும், வழக்கறிஞர் பணியிலும் நேர்மையாளரும் உயர முடியும் என்பதன் அடையாளமாக வாழ்ந்தவர். மூத்த வழக்கறிஞர் கா.இரா.சுப்பையன். பிப்ரவரி – 17 அவரது நினைவு நாள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றியவர். அரசு வழக்கறிஞராக […]
பொதுவாக மும்பை போன்ற பெரு வணிக நகரங்களில் பல்வேறு காரணங்களால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பது இயல்பு. குறிப்பாக துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் வன்முறை சம்பவங்கள் காவல்துறைக்கு எப்பொழுதும் ஒரு சவாலாகவே இருந்து வருகின்றன. […]
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. உடனடி தகவல்களே 7000 பேருக்கு மேல் பலியாகி இருப்பதாக தெரிவிக்கின்றன. இன்னும் எத்தனை ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி […]
உலகின் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யார் என்று கேட்டால் சார்லி சாப்லின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலகை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி […]
ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில், மலை மற்றும் காட்டுப்பகுதிக்கு அருகே பசுமையான சூழலில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ளது கூர்ம கிராமம். விசாகப்பட்டினத்தில் இருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கிராம் […]
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்த வண்ணமே உள்ளது. 2030 ஆம் ஆண்டு முதல் 160 லிருந்து 200 மில்லியன் மக்கள், கொடிய வெப்ப அலைகளால் பாதிக்கப்படலாம். வெப்ப அதிகரிப்பினால் ஏற்படும் உற்பத்தி திறன் […]
Copyright ©  The Covai Mail