News

பெட்ரோல், டீசல் பயன்பாடு நீண்ட காலத்துக்கு போதுமானதாக இருக்காது

– ஐஓசிஎல், தமிழ்நாடு பொதுமேலாளர் ஆதவன் தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு சிஎன்ஜி இயற்கை எரிவாயு நிரப்பும் மையத்தை துவக்கியுள்ள விஜய் ஆயின் அண்ட் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து, திருமலா மில்க் புராடாக்ட் 18 வாகனங்களுக்கு […]

News

கோவை ரயில் நிலையத்திலிருந்து ஆப் மூலம் ஆட்டோ புக் செய்யும் வசதி அறிமுகம்

தமிழகத்தில் முதன் முறையாக கோவை ரயில்நிலையத்தில் வாட்ஸப் மற்றும் ஸ்கேன் கோட் வாயிலாக ஆட்டோ புக் செய்யும் ‘ஊர் கேப்ஸ்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டது. கோயம்புத்தூர் ரயில் நிலைய சந்திப்பில் செயலி வழியே ஆட்டோ […]

devotional

ஈஷாவில் பிப்.,18 பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா

உலகின் மிகப் பிரமாண்டமான மஹா சிவராத்திரி விழா ஈஷாவில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது. உலகமெங்கும் மக்கள் விரும்பி நேரலையில் காணும் நிகழ்ச்சிகளில் கடந்த ஆண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வழங்கும் விழாக்களை […]

Automobiles

ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் ‘இன்னோவா ஹைக்ராஸ்’ மாடல் கார் அறிமுகம்

கோவை ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் ‘டொயொட்டா இன்னோவா ஹைக்ராஸ்’ எனும் புதிய கார் அறிமுக விழா நடைபெற்றது. டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா மாடல் வகை கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக […]

Automobiles

அர்பன் க்ரூசர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் கார்களுக்கான விலை அறிவிப்பு

அர்பன் க்ரூசர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் கார்களுக்கான விலையை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிஎன்ஜி பிரிவில் டொயோட்டா கிளான்சா மற்றும் அர்பன் க்ரூசர் […]

News

உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் சேவை: 27 நதிகளில் 4,000 கி.மீ. பயணம்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 13 ஆம் தேதி, உலகின் மிக நீண்ட தூர நதிவழி சொகுசு கப்பல் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த கப்பல் இந்தியாவின் கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 27 நதிகளில் […]

News

கோவை – தன்பாத் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

கோவையில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு நாளை (28-ந் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கிழக்கு மத்திய ரயில்வே சாா்பில் ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (எண் 03358) […]

Health

கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் இருந்து கோவை வந்த 162 பேர் கண்காணிப்பு

புதிய வகை கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, கோவை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு நாள்களில் வந்த வெளிநாட்டுப் பயணிகள் 8 பேரிடம் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், வெளிநாட்டுப் […]

News

கொரோனா அச்சுறுத்தல் கோவை விமான நிலையத்தில் பயணிகள் கண்காணிப்பு

உருமாறிய கொரோனா எதிரொலியாக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் அதற்கான மையம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை […]