
YI’s ‘Coffee with COP’
Young Indians (Yi) Coimbatore organized Coffee with COP on Wednesday at CII Office Coimbatore. Balakrishnan IPS, Commissioner of Police, Coimbatore City interacted with Yi Yuva students. The Commissioner […]
Young Indians (Yi) Coimbatore organized Coffee with COP on Wednesday at CII Office Coimbatore. Balakrishnan IPS, Commissioner of Police, Coimbatore City interacted with Yi Yuva students. The Commissioner […]
ஓ.டி.டி தளங்கள் புதுமையான மற்றும் அழுத்தமான கதைகளையும், விருவிருப்பான கதாபத்திரங்கள் கொண்ட கதைகளையும் தேடுவதாக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். ஓ.டி.டி தளங்களுக்கான கதைகளை தயாரிப்பது குறித்த கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி கோவையில் நடைபெற்றது. […]
பிப்ரவரி 21, உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. மொழி என்பது ஒரு கருவி என்று நினைப்பது தவறு. தாய்மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், அந்த இனத்தின் சிந்தனை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வின் விழுமியங்கள் […]
அரசியலும், வழக்கறிஞர் பணியிலும் நேர்மையாளரும் உயர முடியும் என்பதன் அடையாளமாக வாழ்ந்தவர். மூத்த வழக்கறிஞர் கா.இரா.சுப்பையன். பிப்ரவரி – 17 அவரது நினைவு நாள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றியவர். அரசு வழக்கறிஞராக […]
பொதுவாக மும்பை போன்ற பெரு வணிக நகரங்களில் பல்வேறு காரணங்களால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பது இயல்பு. குறிப்பாக துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் வன்முறை சம்பவங்கள் காவல்துறைக்கு எப்பொழுதும் ஒரு சவாலாகவே இருந்து வருகின்றன. […]
ஈரோடு கிழக்கில் திமுக செயல்படுத்தி வரும் அரவக்குறிச்சி கூடார பார்முலா அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்துள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்ற சூழல் 2006 பேரவைத் தேர்தலுக்குப்பிறகு […]
எந்த கலர் எங்க யூஸ் பண்ணனும்னு கட்டாயம் நமக்கு தெரிஞ்சு இருக்கணும். இது மாறி இந்த கலருக்கு பின்னாடி இருக்கும் கலர் சைக்காலஜி பற்றி பார்க்கலாம். கருப்பு கலர் பிளாக் கலர் எந்த ஒரு […]
உலகின் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யார் என்று கேட்டால் சார்லி சாப்லின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலகை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி […]
ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில், மலை மற்றும் காட்டுப்பகுதிக்கு அருகே பசுமையான சூழலில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ளது கூர்ம கிராமம். விசாகப்பட்டினத்தில் இருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கிராம் […]
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்த வண்ணமே உள்ளது. 2030 ஆம் ஆண்டு முதல் 160 லிருந்து 200 மில்லியன் மக்கள், கொடிய வெப்ப அலைகளால் பாதிக்கப்படலாம். வெப்ப அதிகரிப்பினால் ஏற்படும் உற்பத்தி திறன் […]
Copyright ©  The Covai Mail