Story

நல்ல ரூட்’ல போங்க தல

கல்லூரி வாழ்க்கை நம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. கல்லூரி நமக்கு கற்றுகொடுப்பது  வெறும் கல்வி மற்றும் இல்லை, நமது வாழ்வின் அடிப்படி கொள்கைகளையும் கற்று தருகிறது. […]

Story

இவர்கள் தான் கோவையை ஆண்டவர்கள் !

அழகான கொங்குத்தமிழ், மரியாதை தெரிந்த மக்கள், இதமான காற்று, பருத்தி விளையும் பூமி, இயற்கை போற்றும் அழகை கொண்ட ஊர் நம் கோயம்புத்தூர். கோவை, கொங்குமண்டலம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என பல்வேறு பெயர்களை கொண்ட […]

General

சுற்றுச்சூழலை பாதிக்காத பிளாஸ்டிக் மறுசுழற்சி…

பிளாஸ்டிக் என்றவுடன் முதலில் தோன்றுவது, ” பிளாஸ்டிக் ஒரு துரோகி ” உலகில் தற்போது முக்கிய பிரச்சனைகளுள் ஒன்று தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு. இதற்கு முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக். பிளாஸ்டிக் […]

Health

இரவு நேரத்தில் டிவி வெளிச்சத்தில் தூங்குபவரா ஜாக்கிரதை!

இரவில் லைட் வெளிச்சத்தில் தூங்கினால் வெயிட் போடுமாம். ஆதாரத்துடன் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் செயற்கை வெளிச்சத்தில் உறங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தேசிய சுகாதார நிறுவனங்கள் […]

General

ரசிகர் ராணுவம் கொண்ட ரசிகர்

என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பு …. என்று ஆரம்பித்தாலே போதும் இவருக்கென்று ஆழ்கடல் நீர் போல் அமைதியாய் இருந்தவர்கள் எல்லாம் சுனாமி அலை போல்  ஆர்ப்பரித்து அதில் இருந்து வரும் சபதம் அண்ணா […]

General

‘என்னை சுமந்த தாயும், மனதில் சுமந்த தந்தையுமே சிறந்தவர்கள்’

தமிழ் நாட்டில் அனாதை ஆஸ்ரமம் போல் முதியோர் இல்லமும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் குடும்பத்தினரால் கைவிடபட்ட முதியவர்கள் கையேந்தும் நிலை இன்றும் இருக்கிறது. ஆனால் வேலூரின் சலவன்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் […]

Health

சப்ஜாவின் மருத்துவ குணங்கள் !

சப்ஜா விதை ஒரு மூலிகைச் செடியாகும். இதற்கு திருநீற்றுப்பச்சை, கரந்தை அல்லது பச்சிலை (Basil : தாவரவியல் பெயர் : Ocimum basilicum ) என பெயர் உள்ளது. திருநீற்றுப்பச்சை எனும் செடியின் விதைகள் […]

Health

யோகாசனத்தின் மகிமைகள் !

5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் யோகா கலை பின்பற்றப்படுகிறது என்பதற்கு ஹரப்பா போன்ற இடங்களில் உள்ள கற்சிலைகள் சான்றாக காணப்படுகிறது. இந்தியாவில் பதஞ்சலி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. வேத காலத்திற்கு முன்பே தோன்றி […]