“…ஏனெனில் மிகக்கொடூரமான ஒரு சமூகத்தில் வாழ்கிறீர்கள்” – கவிஞர் மனுஷ்ய புத்திரன் உருக்கமான பதிவு!
இரண்டு கால்கள் இருப்பவர்கள் தயவு செய்து அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மிகக்கொடூரமான ஒரு சமூகத்தில் வாழ்கிறீர்கள் என்று மிக உருக்கமான பதிவை கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார், கவிஞர் […]