கே.ஐ.டி கல்லூரியில் “ஜல்சக்தி அபியான்” திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
பள்ளபாளையம் பேரூராட்சி மற்றும் கண்ணம்மாபாளையம் பேரூராட்சி இணைந்து “ஜல்சக்தி அபியான்” திட்டத்தின் மூலம் நீர்நிலை பாதுகாத்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழிச்சி கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. […]