ஊதியம் வழங்க தாமதம்: கோவையில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஊதியம் வழங்காததால் கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரட்சி மத்திய மண்டலம் 25, 81 மற்றும் வடக்கு மண்டலம் 3 வது வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் […]