News

நேரு கலைக் கல்லூரியில் வெள்ளி விழா

நேரு கலை அறிவியல் கல்லூரி நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி வெள்ளி விழா கொண்டாட்டம் பி.கே. தாஸ் நினைவு கலை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அனிருதன் வரவேற்புரை வழங்கினார். நேரு […]

General

நோய்களை தடுக்க நாட்டு சர்க்கரை சேர்க்க

இன்று பெரும்பாலானவர்கள தங்களின் அன்றாட உணவுகளில் தீங்கான ரசாயன தன்மை கொண்ட வெள்ளை சர்க்கரையையே தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு பதிலாக நமது பாரம்பரிய பல நன்மைகள் கொண்ட நாட்டு சர்க்கரை சேர்த்து […]

News

மனிதநேயமும், செயல்திறனுமே ஒரு அரசுக்கு முக்கியம் – நிதியமைச்சர் பி.டி.ஆர்

பிரதமர் நரேந்திர மோடி இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்து பாஜகவினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. […]

News

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ‘தமிழ் கடல்’ நெல்லை கண்ணன் காலமானார்

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான நெல்லை கண்ணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77. 1946 ஆம் ஆண்டு […]

Health

நீளும் பெருந்தொற்று கொரோனாவால் ஒரே வாரத்தில் 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு

– உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை கொரோனோ வைரஸ் தொற்றால் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 % அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் […]

General

உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம்

அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை ஆய்வு செய்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விற்காக உலகம் முழுவதும் 7000 நகரங்களின் […]

Sports

கே.ஐ.டி கல்லூரி மாணவர் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு தேர்வு

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் (கே.ஐ.டி) கல்லூரியின் வேளாண்மை பொறியியல் துறை மாணவர் சக்திவேல் புரோ கபடி சீசன் 9 வது போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு பன்னிரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கு தேர்வாகி உள்ளார். […]

News

கோவையில் சொத்துவரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சியின் சொத்து வரி உயர்வை கைவிட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை தெரிவித்து வரும் சூழலில், கோவை […]

News

ஏ.டி.எம். சேவைக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.மில் இருந்து 5 முறைக்கு மேலும், பிற ஏ.டி.எம்.மில் இருந்து 3 முறைக்கும் மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணம் […]