Education

கே.பி.ஆர் மில் லிமிடெட்-ன் சார்பில் சிறப்பு சொற்பொழிவு

கே.பி.ஆர் மில் லிமிடெட்-ன் கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்வியியல் பிரிவில் கிட்டத்தட்ட 5,000க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆலையில் பணி செய்து விட்டு பகுதி நேரமாக பட்டப் படிப்பு படிக்கும் இம்மாணவிகளை […]

Education

கே.ஐ.டி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) கணினி அறிவியல், வணிக அமைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம், இன்னோவேலி ஒர்க்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இன்னோவேலி ஒர்க்ஸ் […]

Education

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று 33 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் சுபாஸ் சர்க்கார், மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். மேலும் ஸ்ரீ […]

Education

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமையன்று 33 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் சுபாஸ் சர்க்கார், மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். ஸ்ரீ கிருஷ்ணா […]

Education

கே.ஐ.டி கல்லூரியில் கருத்தரங்கு

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) மின்னியல் மின்னணுவியல் துறை மற்றும் மின்னணுவியல் தொலைத் தொடர்பியல் துறை இணைந்து “அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு அமைப்பு – பொறியியல் 5ஜி”, “மின்சார வாகனங்கள் மற்றும் […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை சென்னை நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர் சாமுவேல் செல்லையா வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் […]

Education

ஆர்.வி. கல்லூரியில் கருத்தரங்கம்: முயற்சியும், பயிற்சியும் இருந்தால் கணிதம் கடினமானதல்ல!

காரமடை, டாக்டர். ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கணிதவியல் துறைத்தலைவர் உமாபிரியா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம், அரசு கலை […]