News

ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட நவீன தானியங்கி கிருமி நாசினி இயந்திரம்

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நவீன தானியங்கி கிருமி நாசினி ஸ்பிரேயர் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு […]

News

‘ரீசார்ஜ்ஃபார்குட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது வோடஃபோன் ஐடியா

வோடஃபோன் ஐடியா, தற்போதுள்ள சூழ்நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையில் நம்முடன் தகவல் தொடர்பில் இல்லாதவர்களை நம்முடன் இணைப்பில் இருக்க உதவும் ப்ரத்யேக சேவையாக ‘ரீசார்ஜ்ஃபார்குட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய திட்டம், […]

News

கொரோனா வைரஸ் அடுத்த கட்ட பரவலை தடுக்க மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்

-மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் வேண்டுகோள் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அடுத்த கட்டத்தை நெருங்கும் நேரத்தில் இனி வரும் 10 நாட்களில் கோவை மக்கள் ஊரடங்கு உத்தரவை சரியான வழியில் பின்பற்றி […]

News

500 பேருக்கு உணவு தயாரித்து வழங்கும் சி.எஸ்.ஐ.இம்மானுவேல் ஆலயம்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் விதமாக, கோவை நல்லாயன் மண்டபத்தில் தினமும் 500 பேருக்கு உணவு தயாரித்து வழங்கும் பணி, சி.எஸ்.ஐ.இம்மானுவேல் ஆலயம் சார்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா […]

News

மோடி கிச்சனுடன் இணைந்து செயல்படும் கந்தா உணவகம்

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதிகளில் தினம் 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்க கூடிய மோடி கிச்சன் நிகழ்ச்சி கோவை மாவட்ட பாஜக சார்பில் துவக்கி வைக்கப்பட்டது. ஆதரவற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோருக்கான உணவு வழங்கும் […]