News

கவுண்டம்பாளையம் பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய பையாக்கவுண்டர்

கொரோனா அச்சுறுத்தலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக கழக தோழர்கள் உதவிட வேண்டும் என கழகத் தலைவர் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர் அறிவுறுத்தலின்படி கவுண்டம்பாளையம் நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, கோவனூர் பகுதிகளில் உள்ள […]

News

நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை இறைச்சி கடை இயங்காது

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டம் முழுவதும் இறைச்சி கடைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது என அமைச்சர் எஸ். பி. வேலுமணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவி்த்துள்ளார்.

News

கே.ஐ.டி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

கே.ஐ.டி – கலைஞர்கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, மத்திய அரசு அறிவித்த ஊரடங்கின் காரணமாக அவர்களின் கல்வி கற்பதில் எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாத வகையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் யு.ஜி.சி இன் அறிவுறுத்தல் படி […]

News

ஆய்வு பணி

கோவை மாநகராட்சியில், தமிழக முதல்வரின் ஆணையின்படி, பதிவு செய்யப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.1000 – வழங்குவதற்காக வங்கி கணக்கு விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் ஆயத்தப் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் […]

News

இந்துஸ்தான் கல்லூரியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆன்லைன் வகுப்புகள்

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்த நேரத்தில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கோவை அவிநாசி ரோடு நவ இந்தியாவில் உள்ள […]