Every Nurse is a Florence Nightingale
Nurses have been the thread that close the wounds of the world and helps them heal. The thread may seem little but it is certainly […]
Nurses have been the thread that close the wounds of the world and helps them heal. The thread may seem little but it is certainly […]
கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்ட சுத்தானந்த பாரதி 1897ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன். இவர் சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவது மற்றும் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். […]
இந்திய மக்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தெரியப்படுத்தும் விதமாகவும் ஒவ்வொருவரும் இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படும் விதமாகவும், தேசிய தொழில் நுட்பத் தினம் மே 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அறிவியல் […]
இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மான்ட்டசரி (Maria Montessori) பிறந்த தினம் (ஆகஸ்ட் 31). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து: இத்தாலியின் கிராவல்லே […]
ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடிவிட்டுப் போவான். அவனைப் பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒருநாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை […]
* கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும். * சிறிய அளவில் இஞ்சியை எடுத்து அதை சிறுசிறு துண்டுகளாகத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை வடித்து […]
தமிழர்களிடம் மட்டும் இல்லை, இந்த உலகில் யாரைக் கேட்டாலும் சரி, இசையைப் பிடிக்காதவர்கள் இல்லை! அனைவருக்கும் பிடித்த பாடல்கள், பிடித்த பாடகர், பிடித்த இசையமைப்பாளர் என இருக்கத்தான் செய்யும். ஆனால், ஏன் எல்லோருக்கும் இசை […]
‘குழந்தைகளைத் திட்டுங்கள்’ என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்…. இன்றைய பெற்றோர், தங்கள் பிள்ளைகளைத் திட்டுவதே இல்லை என்பதைப் பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், ‘டீச்சர் திட்டினார்’, ‘அம்மா […]
அதிலிருந்து சில வரிகள் (வழிகள்) தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப்படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. யானைக்குத் தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால், அணிலுக்குத் தன் உடம்பு […]
கோடைகால வெப்பம் அதிகமாகத் தொடங்கிவிட்டதால் அனைத்து சாலைகளிலும், சந்தைகளிலும் தர்பூசணிப் பழங்கள் குவியத் தொடங்கிவிட்டன. வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்கப் பலரும் நாடும் பழம் தர்பூசணிதான். விலை குறைவாகக் கிடைப்பதால் மக்கள் இதை வாங்குவதில் பெரிதும் […]
Copyright ©  The Covai Mail