News

அத்துமீறி வலம் வரும் வாகனங்களுக்கு வர்ணம் பூசும் மாநகர போலீஸ்

கோவை மாநகரில் அத்துமீறி இயங்கிய 2241 வாகனங்களுக்கு மஞ்சள் பெயிண்ட் வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோவை மாநகர பகுதியில் 144 தடை உத்தரவை மீறி வலம் வரும் வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்து எச்சரிக்கை விடுக்கும் நடவடிக்கை […]

News

மக்களின் நிலையறிந்து உதவிய சின்னதடாகம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

செங்கல்சூளை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சின்னதடாகம் பகுதி தின கூலி தொழிலாளர்களுக்கு அரிசி,காய்கறிகள் போன்ற அத்தியாவாசிய பொருட்களை தினமும் வழங்கி வரும் சின்னதடாகம் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். […]

Education

இணைய தளத்தின் மூலம் வீட்டிலிருந்தே பாடங்கள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளில் கூட இணைய தளங்கள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளிகளுக்கு இதுவரை இது […]

General

பொதுமக்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் அருந்தலாம்

கொரோனாவால் தமிழகத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவை தடுக்க மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் கொரோனாவிலிருந்து தப்ப நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பொதுமக்கள் […]

Motivation

ஊரடங்கு கவலைகளை புத்தக வாசிப்பு சமன் செய்யும் – வானதி சீனிவாசன்

உலக புத்தக தினமாக இன்று கொண்டாடும் வேளையில் கொரோனா வைரஸ் நம்மை வீட்டிலேயே முடக்கி விட்டது. இந்த ஊரடங்கு பல கவலைகளை கொடுத்தாலும் அதனை ஒருபக்கம் வைத்து புத்தக வாசிப்பு என்ற ஒன்றை கொண்டு […]