News

தன்னார்வலர்களுக்கு பேரூர் ஆய்வாளர் அறிவுரை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் இரவு பகலாக ரோந்துப் பணியிலும், காவல் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை ஏற்படவே, […]

News

எச்சரிக்கும் கொரோனா வரைப்படங்கள்

அத்யாவசிய தேவையின்றி வெளியே ஊர் சுற்றித் திரியும் நபர்களை எச்சரிக்கும் விதமாக நகரின் சாலைகளில் கொரோனா வரைபடங்கள் வரையப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக […]

News

காவலர்களுக்கு பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே பணிக்கு அனுமதி

கொரானா நோய்த்தொற்று பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து போராட மருத்துவர்களும், காவல்துறையினரும் தான் முதல் வரிசை வீரர்களாக நிற்கின்றனர். இந்நிலையில் […]

News

பாரதிய ஜனதா அலுவலகத்தில் டாக்டர்.அம்பேத்கரின் 129-வது பிறந்தநாள் விழா

டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் டாக்டர்.அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்ட மேதை டாக்டர்.அம்பேத்கரின் 129-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. […]

News

ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர்  உருவப்படத்திற்கு மரியாதை

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர்  அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 129-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. […]