Story

தெய்வ பலம் அருளும் தீபாராதனை

கற்பூர தீபம் இடையறாமல், பிரகாசமாக வலஞ்சுழித்து எரிவது மிகவும் நல்லது. தீபம் நடுங்கக்கூடாது. ஆராதனை முடியும் வரை எரியக் கூடிய அளவுக்குப் போதிய கற்பூரத்தை ஆரத்தியில் நிரப்புவது மிக முக்கியம். தீப ஆராதனையின்போது காற்றால் […]

Story

சுதந்திரப் பற்றாளர் நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்தநாள்

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், 1913 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் என்ற மாவட்டத்திலுள்ள இல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார். […]

Story

பெரியம்மை தடுத்த எட்வர்டு ஜென்னர்

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் 1749 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் பிறந்தார். 1765 ஆம் ஆண்டு ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர், […]

Story

உலக தொலைத்தொடர்பு தினம்

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத்தொடர்புத் துறையும் ஒன்றாகும். தகவல் தொடர்புக்கென முதன்முதலாக 1865 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி பாரிசில் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டது. பின்பு, உலகத் […]

Story

உலக உயர் இரத்த அழுத்த தினம்

உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் நோயினால் (இருதய நோய்) ஏற்படும் இறப்பு விகிதத்திற்கான முக்கிய காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது. உலகத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களில், 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் […]

Story

நோய் எதிர்பாற்றல் முன்னோடி இலியா மெச்னிகோவ்

நோய் எதிர்ப்பாற்றல் குறித்த ஆய்வுகளின் முன்னோடியான இலியா இல்யிச் மெச்னிகோவ் 1845 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி ரஷ்யாவின் பானாசோவ்கா என்ற ஊரில் (தற்போது உக்ரைனில் உள்ளது) பிறந்தார். இவர் கடல்வாழ் […]

Story

கதிரியக்க முன்னோடி பியரி கியூரி

மனிதகுல மேம்பாட்டுக்கான பல சிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார். பியரி கியூரி 1859 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி பாரிஸில் பிறந்தார். இவர் 21வது வயதில் தன் சகோதரருடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் […]

Story

திரையுலக மின்னல் ‘மிருணாள் சென்’

உலகத் தரத்துக்கு இணையாக இந்தியத் திரைப்படங்களைத் தரம் உயர்த்திய வெள்ளித்திரை இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் மிருணாள் சென் (Mirunal Sen). இவர் 1923 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி வங்காள மாகாணத்தில் […]

Story

ஊக்கம் தரும் கவிஞாயிறு தாராபாரதி

உட்கார் நண்பா, நலந்தானா? – நீ ஒதுங்கி வாழ்வது சரிதானா? சுட்டு விரல்நீ சுருங்குவதா? – உன் சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா? ‘புல்லாய்ப் பிறந்தேன் நானென்று’ – நீ புலம்ப வேண்டாம்; நெல்கூட புல்லின் […]

Story

பக்ருதின் அலி அகமது

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். […]