devotional

கந்த சஷ்டி கவசம் குறித்து தற்குறிகளுக்குத் தெரியாது

– பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் சமயம், கல்வி, மொழி, சமூக நலன் என வாழையடி வாழையாகத் தொடரும் குருமரபை போற்றிப் பாதுகாக்கும் பேரூர் ஆதீனம், மகேசன் சேவையுடன், மக்கள் சேவையையும் மேற்கொள்வதுடன், […]

News

அகில இந்திய மக்களை உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் கொங்குமண்டல கெளரவ தலைவராக கார்திகேயன் பொறுப்பேற்றார்

அகில இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு கழக நிறுவனர் & அகில இந்திய தலைவருமான அருள் முருகனின் அறிவுறுத்தலின் பெயரில் அகில இந்திய மக்களை உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் கொங்குமண்டல கெளரவ தலைவராக டி.கே. […]

News

கோவை ஞானி மறைவு விமர்சக உலகத்திற்கு மிகுந்த பேரிழப்பு

– இயகோகா சுப்பிரமணியம், தலைவர், நன்னெறிக் கழகம் பார்வைக் குறைபாடு இருந்தாலும், மிகவும் தெளிவான நோக்கமும், சிந்தனையும், துணிவும் உள்ள மாமனிதர். எளிமையாக இருந்தாலும், கொள்கையின் மீது வலிமையான பிடிப்புக் கொண்டவர். நம் மண்ணில் […]

News

ஞானத் தந்தை ‘ஞானி’

– எழுத்தாளர் சு.வேணுகோபால் இவரது எழுத்துப் பதிவுகள் பெரும்பாலும் சமூகத்திற்கு பயன்படக்கூடியதாகவோ அல்லது ஏதாவது பாத்திரங்களை மையப்படுத்தியோ, செயல்பாட்டை முன்னிலைப்படுத்தியோஇருக்கும். ஒரு தனிமனிதன் மற்றும் சமூகத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்னவென்று கூறுவதில் தேர்ந்தவர். பெண்களின் […]

devotional

பக்தி உங்களுக்குள் உருவாக என்ன செய்ய வேண்டும்?

கடவுள் வழிபாடு, பக்தி போன்ற கருவிகளெல்லாம் பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதை பார்க்கிறோம். இதனால் பக்தர்களை சிலர் மூடநம்பிக்கைவாதிகளாக பார்க்கும் நிலை உள்ளது. பக்தி என்பது ஒருவருக்கு ஏன் தேவை என்பதையும், பக்தியை உருவாக்க செய்ய […]

News

கோவை ஞானி எதிர்க் கருத்திற்கும் மதிப்பளிக்கும் மாமனிதர்

– கவிஞர் அவை நாயகன் தமிழ் இலக்கியம், தத்துவயியல், கருத்தியியல் எனப் பல்வேறு தளங்கள் மட்டுமல்லாது மார்க்ஸியம் என்ற கருத்தியியலில் மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுத்தவர். எப்படிப்பட்ட நேர் எதிர்க்கருத்தாக இருந்தாலும் அதற்குரிய பதிலை அரவணைப்புடன் […]

News

ஞானிக்குள் எல்லா கடவுள்களும் கரைந்துள்ளனர்

– பேரூர் ஜெயராமன் நான் எழுத்தாளன் இல்லை. ஞானி என் நூலுக்கு முன்னுரைஎழுதவில்லை. ஆனால் ஞானியின் அறிவுரைகளை எனக்குள் பதிப்பித்துள்ளேன். “கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை” என்ற நூலை, நாங்களிருவரும் சிவகாசி சென்று இரண்டு […]

News

கோவை ஞானி மார்க்சிஸவாதி மட்டுமல்ல, நல்ல கணவரும்கூட!

-எழுத்தாளர் அகிலா கிட்டத்தட்ட ஐயாவுடன் எனக்கு 15 ஆண்டு கால பழக்கம். வாரம் ஒருமுறையாவது இவரைப் பார்த்து வருவேன். பார்வையற்று இருந்தாலும், இவரது அலமாரியில் உள்ள எந்த புத்தகத்தைக் கேட்டாலும் அது எந்த அடுக்கில் […]

Story

வெறுப்பு வேண்டாமே!

‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பது அய்யன் திருவள்ளுவர் வாக்கு. ஆனால் பல நேரங்களில் அன்பைப் பரப்புவது மாறி வெறுப்பை உருவாக்கும் செயல்கள் சமூகத்தில் நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம்தான், கந்தர் சஷ்டி கவசம் தொடர்பான […]