என் முதல் ஹீரோ, நல்ல வழிகாட்டி
– வைஷ்ணவி கிருஷ்ணன், இயக்குனர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எனக்கு என் அப்பாதான் முதல் ஹீரோ. மிகவும் அமைதியானவர், நல்லவற்றை எந்நாளும் சொல்லித்தந்தவர், ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர், இறைவன் நமக்கு கொடுத்ததை வைத்து நன்றியுடன் […]
– வைஷ்ணவி கிருஷ்ணன், இயக்குனர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எனக்கு என் அப்பாதான் முதல் ஹீரோ. மிகவும் அமைதியானவர், நல்லவற்றை எந்நாளும் சொல்லித்தந்தவர், ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர், இறைவன் நமக்கு கொடுத்ததை வைத்து நன்றியுடன் […]
-கே.பி. திருமலை ராஜா, நிர்வாக இயக்குனர், கிஸ்கால் குரூப் என் அப்பா என்றால் எனக்கு நினைவுக்கு வருவது உழைப்பு. அவருடைய வழிகாட்டுதலில் தான் இன்று வரை அனைத்தையும் செய்து வருகிறேன். இந்த வயதிலும் உழைத்து […]
ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியை தீர்மானிக்க ‘ஒரே தேர்வு முறை’ என்பது சமூக நீதிக்கு எதிரானது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது […]
ஆர். பாலசந்தர், நிர்வாக இயக்குனர், ஹோட்டல் ஹரிபவனம் கடந்த 50 வருடமாக ஹரிபவனத்தை நடத்தி வந்த என் தந்தை எஸ்.ராஜு மிகவும் பணிவான, கண்ணியமான, நேர்மை குணம் கொண்டு தர்மத்தை காக்க கூடியவர். நான் […]
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சந்தோஷ்குமார் […]
6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது குறித்து எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில், பெரும்பாலான […]
கோவை மாநகராட்சி வ.ஊ.சி பூங்காவில் 25 வயதுடைய முதலை ஒன்று 14 குட்டிகளை ஈன்றுள்ளது. கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வ.ஊ.சி உயிரியல் பூங்காவில் முதலை, கிளி, குரங்கு, ஆமை, மயில், மான், பெலிக்கான் […]
கோவை மாநகராட்சிக்கு உட்பட பல இடங்களில் நீண்ட நாட்களாக தேங்கிக்கிடந்த குப்பைகளை ஒரே நாளில் சுத்தம் செய்து அசத்தியுள்ளது மாநகராட்சி நிர்வாகம். கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நீண்ட நாட்கள் தேங்கக் […]
கோவையில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று 18.06.2021 ஆய்வு மேற்கொண்டார். வடக்கு மண்டலம் பீளமேடு, பயணியர் மில் […]
ஜுலை முதல் நோவாவாக்ஸ் தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு செலுத்தி சோதனை செய்ய உள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதில் […]
Copyright ©  The Covai Mail