Industry

தொழில் துறைக்கு அவசர தேவை அரசின் உதவியே!

  K.V.கார்த்திக், தலைவர், சீமா பலமான தொழில் நகரமாக உருவெடுத்துள்ள கோவையில் சீமா என்று அழைக்கப்படும் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் 1952 ஆம்  ஆண்டு தொடங்கி இன்று வரை  சிறப்பாக இயங்கி வருகிறது. […]

Industry

அரசினர் தொழிற்பயிற்சி நிலைய தொழில் பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை

மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் ஆனைகட்டி (பழங்குடியினர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளதாகவும் இது முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படியில் நடைபெறவுள்ளது எனவும் மாவட்ட […]

Agriculture

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நாளை (23.10.2020) இணையதளம் வழியாக காணொலிக்காட்சி மூலம் நடைபெறவுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் […]

Agriculture

இணையவழியில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை துறை அலுவலர்களைக் கொண்டு இணையவழியில் விவசாயிகள் […]

Agriculture

மலைவாழ் மக்களுடன் நாற்று நட்ட அமைச்சர்

சாடிவயல் அருகில் உள்ள கல் குத்தி பதி என்னும் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து வயலில் இறங்கி நெல் நாற்று நட்டு, அப்பகுதி பாக்களின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் […]

Industry

தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிப்பது தொடர்பாக தொழில்நிறுவனங்கள் உரிமையாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் […]

Agriculture

விதைப் பரிசோதனை செய்வது அவசியம்

“விதையில் கவனம் அறுவடையில் மகிழ்ச்சி” என்பதற்கேற்ப விவசாயிகள் சாகுபடி செய்ய உள்ள விதைகளில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.  நல்ல தரமான விதைகள் நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். நல் விதைகள் என்பது குறிப்பிட்ட தர நிர்ணயத்திற்குள் […]

Education

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு

கோவை மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணையவழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, […]