Education

இந்துஸ்தான் கல்லூரியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டமும், வணிகவியல் துறை மற்றும் கோவை கேன்சர் பவுண்டேஷன் இணைந்து உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கல்லூரி வளாகத்தில் […]

General

நாகசாயி கோவிலின் கும்பாபிஷேக விழா

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ நாகசாயி கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், அறங்காவலர்கள் தியாகராஜன் சந்திரசேகர், சுகுமார், மோகன் சங்கர், பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் […]

Automobiles

அர்பன் க்ரூசர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் கார்களுக்கான விலை அறிவிப்பு

அர்பன் க்ரூசர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் கார்களுக்கான விலையை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிஎன்ஜி பிரிவில் டொயோட்டா கிளான்சா மற்றும் அர்பன் க்ரூசர் […]

General

நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா 

கோவை நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியில் மகா உத்சவ் எனும் 36வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மோகன் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளியின் செயலர் உமா […]

News

மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு சைமா பாராட்டு

விஸ்கோஸ் செயற்கை பஞ்சு தரக்கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதற்கான காலத்தை நீட்டியமைக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) பாராட்டு தெரிவித்துள்ளது. மத்திய ஜவுளி அமைச்சகம் கடந்த கடந்த டிசம்பர் மாதம் 29 […]

General

ஐடி துறை:  ஆட்குறைப்பும், அதிர்ச்சி அலைகளும்

உலகமயமாக்கலுக்கு பிறகு வெகுவேகமாக வளர்ந்த துறைகளில் ஒன்றாக ஐடி எனும் தகவல் தொழில்நுட்பத் துறையை கூறலாம். குறிப்பாக அத்துறை அளித்த வேலை வாய்ப்புகளும், வருவாயும், ஊதியமும் வேறு எந்த துறையும் தரவில்லை. இந்தியா போன்ற […]

General

இ.வி.கே.எஸ்க்கு போட்டி ஒ.பி.எஸ்ஸா, இ.பி.எஸ்ஸா?

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் அதிகார பலத்துடன் ஆதரவுடன் களம் இறங்கும் காங்கிரஸ் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், இரண்டாவது இடத்தைப் பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

General

விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதற்காக இணைந்து செயல்படுவோம்!

செவ்வாய்கிரகத்திலிருந்து இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் இங்கு தரையிறங்கி, நமது மரங்கள் எல்லாவற்றையும் வெட்டிச் சாய்த்து, நம் மண்ணைப் பாலைவனங்களாக மாற்றி, அதோடு நிற்காமல் நமது நதிகளிலிருந்து நீரையும் உறிஞ்சிவிட்டால் அவைகளை நிச்சயம் நாம் அழித்து ஒழித்திருப்போம். […]

General

பெண்களின் மன உணர்வை என் புத்தகம் பிரதிபலிக்கும்! – எழுத்தாளர் கனலி

“பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?” தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா? நம் நாட்டில் நிலவும் ஆணாதிக்க போக்கையும், பெண்களின் விருப்பு வெறுப்புகளையும் தன்னில் இருந்து உணர்ந்து, எழுத்துக்கள் மூலம் தனது முதல் புத்தகத்திலேயே வெளிப்படுத்தி […]