News

ஐயாயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம் : அன்பரசன் துவக்கி வைத்தார்

நல்லறம் அறக்கட்டளை, சார்பாக சூலூர் செங்கத்துறை நொய்யல் கரையில் ஐம்பது வகையான ஐயாயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் துவக்கி வைத்தார். காடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செங்கத்துறை நொய்யல் கரையில் […]

devotional

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரோ’ – ஐந்தாம் நாள் : கிருஷ்ணா சிறப்புரை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ” 2021 நிகழ்ச்சியின் ஐந்தாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாம் நாள் அமர்வில் கிருஷ்ணா கலந்து கொண்டு […]

News

தமிழக முதல்வருக்கு மாஸ்டர் படக்குழு நன்றி!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள், பணிபுரியும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். புதிய படங்கள் திரைக்கு வராததால் திரைத்துறையும் […]

News

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..!

தமிழகத்தில் மேகத்திரளின் அலை மாற்றம் காரணமாக கனமழை பெய்து வருவதாகவும், இதேபோல மழை பொழிவு அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல ஊர்களிலும் இரவு […]