News

‘‘கைத்தறிக்கு கை கொடுப்போம்’’

உலகத்தின் மிகப் பழைமையான தொழில் எதுவென்றால் உழவுத்தொழில் என்று எல்லோரும் சொல்வார்கள். அதற்கு அடுத்த தொழில் என்றால் நெசவுத்தொழில் என்றுதான் கூற வேண்டும். இலைகளையும், தழைகளையும் உடுத்தியிருந்த மனிதர்கள் ஆடையை நெய்து உடுத்தியபோதுதான் முழு […]

News

இளைஞர்களுக்கான “மந்த்ரா ராக்” என்ற இசை நிகழ்ச்சி

கோவை ஸ்பார்க் இளைஞர் அமைப்பு மற்றும் இஸ்கான் இணைந்து “மந்த்ரா ராக்” என்ற இசை நிகழ்ச்சி இன்று(12.08.17) இஸ்கான் ஆலய வளாகத்தில் நடைப்பெற்றது. இஸ்கான் மண்டல செயலாளர் பக்தி வினோத சுவாமி மகராஜ் இன்றைய […]

News

கைத்தறி துணி விற்பனை கண்காட்சி

கோவை, தேவாங்கர் திருமண மண்டபத்தில் இன்று (12.08.17) கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. இதில் முதல் விற்பனையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து பார்வையிட்டார்.உடன், சட்டமன்ற உறுப்பினர் வீ.சி.ஆறுக்குட்டி, […]

News

Public charter on child safety

“Public Charter on Child Safety” an initiative by Young Indians Coimbatore Chapter (Yi) was launched at Kikani School Auditorium recently. Dr. K.Vijayakarthikeyan, I.A.S., Commissioner, Coimbatore […]

News

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் திருக்குறள் போட்டி

ஸ்ரீராம் சிட்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகிய, ஸ்ரீராம் இலக்கியக் கழகம், இன்று (12.8.17) கோவையில் உள்ள சபர்பன் மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவியரிடையே […]

News

புரோசோன் மாலில்`இலையுதிர் கால ஆடைகள்’˜   

    *   பலவித வண்ணங்களில் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் * ஆண்களை கவரும் பிரிண்டட் டீ-சர்ட், டெனிம் ஆடைகள் * விலங்குகள், கடற்கரை பின்னணியில் குழந்தைகளுக்கான ஆடைகள்   […]

News

கடன் விண்ணப்பம் இனி இணையதளத்தில்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (யூ.ஒய்.இ.ஜி.பி) கடன் விண்ணப்பம் இனி இணையதளத்தில் பதிய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகள் www.msmeonline.tn.gov.in/uyegpஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை […]

News

சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி

கோவை அரசு அருங்காட்சியகத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில் வ.உ.சிதம்பரனார், தில்லையாடி வள்ளியம்மை, சரோஜினி நாயுடு, பாரதியார், தீரன் சிவன்மலை, பாரதிதாசன், ஊமைத்துரை, வீரன் வாஞ்சிநாதன், […]