News

தடைகளை தாண்டிய வர்ஷா

தமிழ்நாட்டில் திருநங்கைகளின் எண்ணிக்கை மிக குறைவு. அதில் நாம் அறிந்தவரையில் கடைகடையாக சென்று பிச்சை எடுபவர்களாகவும், பாலியல் தொழிலில்  இருபவர்களாவும் தான் இது வரை நாம் பார்த்திருக்கிறோம். இருபினும் இவர்கள் சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டுதான் […]

News

வங்கிகளுக்கு புதிய விதிமுறை

ரிசர்வ் வங்கி, ஏடிஎம் இயந்திரம் தொடர்பான ஒரு அறிவிப்பு வங்கிகளுக்கு அனுப்பியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களை சுவரிலோ அல்லது தூணிலோ பதித்த நிலையில் வைக்கும் பணிகள் முடித்திருக்க வேண்டும். இதனை […]

News

டிக் டாக் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறது !

டிக் டாக், இந்த வார்த்தை தெரியாத ஒருவர் கூட இருக்கமுடியாது. காரணம் இந்த பெயர் ஒரு பொழுதுபோக்கு என்பதை தாண்டி இதன் மீது கொண்ட அடிமைத்தனம் தான் காரணம். இந்தியாவில் இந்த செயலி இல்லாத […]

News

உலக இரத்த தானம் செய்வோர் தினம்

இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் என்எஸ்எஸ் அமைப்பும் இராமகிருஷ்ணா மருத்துவமனையும் இணைந்து உலக இரத்த தானம் செய்வோர் தினம் கொண்டாடின. மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரிய வகை இரத்த வகைகள் உள்பட 48 […]