devotional

ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்நிலையில்  ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் எப்படியிருக்கும் என்கிற மாதிரி […]

devotional

கந்த சஷ்டி கவசம் குறித்து தற்குறிகளுக்குத் தெரியாது

– பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் சமயம், கல்வி, மொழி, சமூக நலன் என வாழையடி வாழையாகத் தொடரும் குருமரபை போற்றிப் பாதுகாக்கும் பேரூர் ஆதீனம், மகேசன் சேவையுடன், மக்கள் சேவையையும் மேற்கொள்வதுடன், […]

devotional

பக்தி உங்களுக்குள் உருவாக என்ன செய்ய வேண்டும்?

கடவுள் வழிபாடு, பக்தி போன்ற கருவிகளெல்லாம் பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதை பார்க்கிறோம். இதனால் பக்தர்களை சிலர் மூடநம்பிக்கைவாதிகளாக பார்க்கும் நிலை உள்ளது. பக்தி என்பது ஒருவருக்கு ஏன் தேவை என்பதையும், பக்தியை உருவாக்க செய்ய […]

devotional

ஆடி அமாவாசையில் வெறிச்சோடிய  பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

கோவை பேரூர் படித்துறை மற்றும் சுற்றுவட்டார பொது இடங்களில் இறந்தவர்களுக்கான தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் ஆடி அம்மாவாசையான இன்று (20.7.2020) பேரூர் பட்டீஸ்வரர் வெறிச்சோடி காணப்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு […]

devotional

கந்தசஷ்டி புத்தகத்தை வழங்கி அதன் சிறப்புகளை கூறிய திரைப்பட இயக்குனர்

கோவையில் திரைப்பட இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பொது மக்களுக்கு கந்த சஷ்டி கவச புத்தகத்தை  வழங்கி அதன் சிறப்புகளை எடுத்து கூறினார். அண்மையில் கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்தசஷ்டி கவசத்தை […]

devotional

இன்று சனி மஹாப்பிரதோஷம்..!!

நினைத்தது நடைபெற சிவனை தரிசனம் செய்யுங்கள் சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. […]

devotional

வரம் பெற்ற வாழ்க்கை தரும் பங்குனி உத்திரம்

தமிழ் மாதத்தில் 12 ஆவது பங்குனி, நட்சத்திரங்களில் 12 ஆவது உத்திரம். இந்த இரண்டும் சேர்த்து பங்குனி உத்திரம் எனும் விழா சனார்தனதர்மா எனும் இந்து மதத்தில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான உற்சவம். இந்த […]

devotional

பக்தியின்றி கடவுள் அருள் இல்லை

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸின் ‘எப்போ வருவாரோ’ தொடர் சொற்பொழிவு நிகழ்வின் ஒன்பதாம் நாளன்று  சொற்பொழிவாளர் சுந்தரம் ‘அருணகிரிநாதர்’ குறித்து சொற்பொழிவாற்றினார். இவர் பேசுகையில், முருகா என்று மனமார கூறி படியேறி வேலவனை தரிசித்தால் நமது வாழ்க்கையில் […]

devotional

அறிவைக் கொண்டு இறைவனை அறிய இயலாது

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்றுவரும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஏழாவது நாளான இன்று (07-01-2020) அரங்கராமலிங்கம் ‘தாயுமானவர்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இவர் பேசுகையில், தொண்டு செய்கிறவனை […]

devotional

ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு

மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் […]