News

தென்னை நீரா பானம் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தென்னை நீரா பானத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் அறிமுகப்படுத்தினார். உடன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சக்திவேல், துணை ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியன் வேளாண்மை விற்பனை மற்றும் […]

News

பிறப்பு இறப்பு பதிவு ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிறப்பு இறப்பு பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.பி.ஜி.பானுமதி.

News

சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சார்பில் “வேளாண்மைச் செம்மல்” விருது

சி.ஆர்.ஐ. பம்ப்ஸ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாட்டின் சிறந்த 5 விவசாயிகளுக்கு “வேளாண்மைச் செம்மல்” விருதினை வழங்கியது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடந்த தென்மண்டல விவசாயக் கண்காட்சியில் தமிழக வேளாண்மைத் துறை […]

News

ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம்

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று (15.02.2018) கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் என்.நடராஜன், செயற்பொறியாளர்கள் லட்சுமணன், ஞானவேல், […]

News

“ஸ்வச் சர்வெக்ஷான் 2018” ஆலோசனைக்கூட்டம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவில், தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் –  ஸ்வச் சர்வெக்ஷான் 2018 (Swachh survekshan 2018) கணக்கெடுப்பில், கோவை மாநகராட்சி சிறந்த தரவரிசைப் பட்டியல் பெறுவதற்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் […]

News

‘எனது சேலம் எனது பெருமை’ திட்டம்: கலெக்டர் ரோகிணி

சேலம் வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மலர்கொடி. இவரால் தவழந்து தான் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியும். மூன்று சக்கர சைக்கிள் கிடைத்தால் உதவியாக இருக்கும். ஆனால், யாரை எப்படி அணுகுவது […]

News

இனி நடிக்கும் எண்ணம் இல்லை : கமல்

தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன் இனி திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற பிப்ரவரி 21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப்போவதாகவும் […]

News

தமிழக முதல்வரை சந்தித்து ரூ.70 லட்சம் காசோலையை வழங்கியது திருப்பூர் கொங்கு விளையாட்டு குழு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (13.2.2018)  தலைமைச் செயலகத்தில், திருப்பூர் கொங்கு விளையாட்டு குழுவின் தலைவர் என்.வேலுசாமி மற்றும் நிர்வாகிகள், கவிஞர் கவிதாசன், தமிழ் ஆர்வலர்கள் கே.ஜி அன்பு, கே.எம்.ஈஸ்வரமூர்த்தி, […]