News

கேபிஆர் கல்லூரியில் இளைஞர் தின விழா

கோவை, அரசூர் பகுதியில் அமைந்துள்ள கேபிஆர் கல்லூரியில் விவேகானந்தர் அவர்களின் 157வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் தின விழா நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் […]

News

காசாகிராண்ட் சார்பில் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் அபிநயா ரகுபதிக்கு நிதியுதவி

இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக `ஆஸ்பைரிங் ஸ்டார்ஸ்’ என்னும் திட்டத்தை காசாகிராண்ட் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் அபிநயா ரகுபதி பாராட்டி கவுரவிக்கப்பட்டார். அவரின் […]

News

தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு!

மெல்போர்ன், தண்ணீரை அதிகம் குடிப்பதாகக் கூறி சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாட்களில் ஒட்டகங்களை கொல்வதற்கு சிறப்புக் குழுவையும் ஆஸ்திரேலியா அமைத்துள்ளது. ஹெலிகாப்டரில் பறந்த […]

Education

சிறந்த குடிமகனை உருவாக்குவது ஆசிரியரின் கடைமை

– ஒருநாள் தேசிய கருத்தரங்கில் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி  டாக்டர் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் “மாணவர்களிடையே ஆக்கப்பூர்வமான நுண்ணறிவை வளர்ப்பதற்கான புதுமையான கற்பித்தல் உத்திகள்” என்னும் தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் […]

News

கர்ப்பப்பைவாய் புற்றுநோய்  முகாம்

ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் முகாம் நடைபெற்றது. கர்ப்பப்பைவாய் புற்றுநோய் என்பது ஆரம்பகால அறிகுறி இல்லாத ஒரு […]

News

கம்பனுக்கு முன்பே ராமனைப் பாடியவர் குலசேகர ஆழ்வார்!

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் ‘எப்போ வருவாரோ’ ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஆறாம் நாளில் புலவர் சந்திரசேகர் குலசேகர ஆழ்வார் குறித்து உரையாற்றினார். வைகுண்ட ஏகாதசி நாளான இன்று ராமனின் நாமத்தைப் பாடிய […]

News

வேஷ்டி தினம்

கோவையில் இந்துஸ்தான் மெட்ரிக்லேசன் பள்ளியில் வேஷ்டி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் கலாச்சார உடையான வேஷ்டி அணிந்து வந்திருந்தனர்.

News

அரிமா சங்கம் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்கங்களுக்கு “சிறந்த சங்களுக்கான விருது”

  இந்திய மருத்துவ சங்கம், கோவை கிளையில் புதிய நிர்வாகிகளின் பதவியேற்ப்பு விழா இந்திய மருத்துவ சங்கம் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சில் இந்துஸ்தான் கலை மற்றும் […]