News

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் பிரான்காஸ்கோபி பயிற்சி வகுப்பு 2018

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் நுரையீரல் துறை சார்பில் பிரான்கோஸ்கோபி பற்றி ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்தது. நுரையீரல் மற்றும் சுவாச நோய்கள் பற்றிய அடிப்படை பயிற்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதில், நுரையீரல், […]

News

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், உடல்- மனம்- ஆத்மா என்ற தலைப்பில் ஆரோக்ய கருத்தரங்கம் நடைபெற்றது

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பரிவு கோயம்புத்தூர் சீனியர் சிட்டிசன்ஸ் அமைப்பு இணைந்து ‘உடல் மனம் ஆத்மா” நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியின் சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனோதத்துவ நிபுணர் டாக்டர் […]

News

சமையல் சிலிண்டர் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது!

மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையின் விலை மற்றும் அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கம் காரணமாக […]

News

தேர்தல் பயன்பாட்டிற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை வந்தன.

வர இருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பலத்த காவல் துறையினரின்  பாதுகாப்புடன் பெங்களூரில் இருந்து கோவை கொண்டுவரப்பட்டது.   பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு காணொளி வெளியீடு

பிங்க் மாதம் என அழைக்கப்படும் அக்டோபர் மாதம் வருடந்தோறும் உலக மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரான […]

News

வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு வெளியீடு- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்

தமிழகத்தில் இந்த வருட வடகிழக்கு பருவமழை,  சராசரி மழையளவை விட கூடுதல் மழையளவு கிடைக்கும் என  கணிக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் காலநிலைக்கு ஏற்ற பயிர்களையிட்டு அதிக விளைச்சலை பெறலாம் என கோவையில் உள்ள வேளாண் […]

News

பருவமழை வரவுள்ளதால் – அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தீவிரம்- சுகாதாரத் துறை சார்பிலும் நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழியும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டு உள்ள நிலையில் கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது . மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுதாரத் துறையும் […]