News

சின்னச் சிறு ஓணம் வந்தல்லோ…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று(04.09.17)  கோவையில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு சாமி தரிசனம் செய்து கொண்டாடி வருகின்றனர்.

General

ஒண்ணுமே புரியல, தமிழகத்தில…

ஒரு காலத்தில் ஊரெல்லாம் செய்திகளை தெரிந்து கொள்ள தமுக்கு அடிப்பார்களாம். ஆனால் இன்று தமுக்கு அடிப்பதற்கு பதிலாக செய்தித்தாள், தொலைக் காட்சி என்று பல்வேறு ஊடகங் கள் வந்தவிட்டன. அதிலும் தொலைக்காட்சி ஊடகம் என்பது […]

General

நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன

இந்திய நதிகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிரு க்கிறது. வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையினாலும் அதன் வளர்ச்சி தேவைகளினாலும் நம்முடைய வற்றாத ஜீவநதிகள் எல்லாம் இப்போது பருவகால நதிகளாய் மாறிவிட்டன. பல சிறிய நதிகள் […]

Cinema

‘எனக்கு வாய்ப்புக் கொடுத்தது விஜய் சேதுபதி’

சில படங்களில் வரும் கதாபாத்திரங்கள் நம் மனதில் என்றும் நீங்காமல் இருக்கக் கூடியதாக எப்பவும் இருக்கும். உதாரணத்துக்கு பல படங்களில் நடிகர் ரகுவரன் துணை நடிகராக வலம் வருவார். அந்த படங்களில் அவருடைய நடிப்பு […]

General

மனதைச் செம்மையாக்கும் கலை!

“மனம் போல் வாழ்க்கை” என்பார்கள். மனம் நண்பனாகவும் எதிரியாகவும் மாறும் தன்மையுடையது. மனம் ஆற்றலின் அட்சய பாத்திரமாகவும் ஆக்க எண்ணங்களின் உதயக் களமாகவும் இருந்தால் அது ஒரு உற்ற நண்பனைப் போல நன்மை செய்கிறது. […]

Education

குமரகுரு  கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.  பாலசுப்ரமணியம், தாளாளர், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி  மற்றும் குமரகுரு சுவாமிகள் இவ்விழாவை துவங்கிவைத்தனர். டாக்டர்.கிருஷ்ணராஜ் வானவராயர், தலைவர், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வரவேற்புரை ஆற்றினார். அவர் […]

News

சங்கரா கல்லூரியில் “ஆர்ப்பூ” கொண்டாட்டம்

சங்கரா மேலாண்மை அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஓணம் பண்டிகை ஆர்ப்பூ என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. மகாபலி வேடமணிந்து மாணவர் ஒருவர் மேடையில் தோன்ற, மகாபலியை கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷ்ணன் வரவேற்று ஓணம் பண்டிகையின் சிறப்புகளை […]