மாணவர்களுக்கு கொரோனா: கோவையில் அரசு பள்ளி மூடல்
சூலூர் அருகே சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழகம் முழுவதும் […]