News

முழு ஊரடங்கை அலட்சியப்படுத்தும் பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் முழு உரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில்  மக்கள் சாலைகளில் சுற்றித்  திரிந்த வண்ணமே உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனை […]

News

நடமாடும் காய்கறி வாகனங்களை துவக்கி வைத்த அமைச்சர்கள்

கோவை ஒசூர்  சாலையில் உள்ள மத்திய மண்டல அலுவலகம் முன்பு  வேளாண் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்பட உள்ள இந்த நடமாடும் வாகனங்களை  தமிழக வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை […]

Industry

முதல்வரின் கவனத்திற்கு

நாளுக்குநாள் தமிழகத்தில், குறிப்பாக கோவையில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாகி கொண்டிருக்கும் அதே தருணம் தமிழக அரசு வெளியிடும் உத்தரவுகள், அறிவிப்புகள், அரசாணைகள், கொரோனாவை கையாளும் முறை மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை கொண்டு […]

Uncategorized

உணவுத்துறைக்கு அரசு கை கொடுக்குமா?

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! என்பது முன்னோர் வாக்கு. உயிர் வாழ உணவு பிரதானம். பல நூற்றாண்டுகளாக வீடுகளிலும் விழாக்களிலும் மட்டும் கிடைத்து வந்த உணவு தொழிற்புரட்சிக்கு பிறகு உணவகங்களிலும் கிடைக்கத் தொடங்கியது. இன்று […]

News

வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்!

சர்வ ஜனமும் கல்வி மூலம் வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் என துவங்கப்பட்ட பி.எஸ்.ஜி அறக்கட்டளை கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாய் தமிழ் நாட்டு இளைஞர்களை திறன்மிகு மனிதர்களாக உருவெடுக்கச்செய்து வருகிறது. கல்வி வழங்குவதில் துவங்கி, தொழில் […]

General

பயங்கரவாதத்திற்கு நிரந்தர தீர்வு என்ன?

சத்குரு: இன்றைய உலகில் அனைத்துத் தீவிரவாதங்களிலும் மதத் தீவிரவாதம் தான் பெரிய பங்கு வகிக்கிறது. தீவிரவாதத்தின் நோக்கம் யுத்தம் அல்ல, ஒருவித பயத்தை உருவாக்கி சமுதாயத்தை முடமாக்குவதுதான்.. இவர்களின் நோக்கம் மக்களிடையே பீதியை உண்டாக்குவது, […]

Story

கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்

– கோவை மக்கள் முதல்வருக்கு வேண்டுகோள் நாட்டிலேயே கொரானா நோய்த்தொற்று அதிகமாக பரவி வரும் பகுதிகளில் ஒன்றாக கோயம்புத்தூர் மாவட்டம் மாறி வருகிறது. இந்த கொரானா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு […]