Art

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரோ’ – மூன்றாம் நாள் : சந்த கபீர்தாஸ் பற்றி சிறப்புரை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ” 2021 நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் அமர்வில் ஸ்ரீ ராம் பரசுராம் […]

devotional

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர் சிலை திருவீதி உலா

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற கோவையில் உள்ள நடராஜர் சிலை திருவீதி உலா நடைபெற்றது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக […]

devotional

இயேசு மனிதரா? தேவனா?

இயேசுவைப் பற்றி சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இங்கே பதியப்படுகிறது. ஒரு கன்னித் தாய்க்கு பிறந்த அந்த அதிசயக் குழந்தையை நாம் மனிதராக பார்ப்பதா? தேவனாக பார்ப்பதா? சத்குருவிடம் கேட்டபோது… Question: சத்குரு, இயேசு கடவுளின் […]

devotional

கும்ப ராசிக்காரருக்கான அனுமன் ஸ்லோகம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் மற்றும் இன்னல்கள் காணாமல்போகும். ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய […]

devotional

பாலமலை அரங்கநாதர் கோவில்

பாவங்களை போக்கும் பாலமலை அரங்கநாதர் கோவில் கோவை – மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி […]

devotional

கொங்கு கணபதி கோயில் கும்பாபிஷேகம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் கொங்கு கணபதி திருக்கோயிலின் நன்னீராட்டு விழா இன்று (23.10.2020) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரி மலை […]

devotional

கண் திறந்த தோற்றத்தில் மசகளிப்பாளையம் பழனி ஆண்டவர்

கோவையில் உள்ள பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் சுவாமி கண் திறந்த தோற்றத்தில் காணப்பட்டதால் ஏராளமான மக்கள் வியப்புடன் தரிசித்து சென்றனர். கோவை மசகளிப்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன் […]

devotional

காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் சனிக்கிழமைகளில் அனுமதி கிடையாது

கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளான 3.10.2020, 10.10.2020 மற்றும் 17.10.2020 ஆகிய தினங்களில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி இத்தினங்களில் அனுமதி இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

devotional

வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர்

கோவை துடியலூரை அடுத்துள்ள ஜெங்கமநாயக்கன்பாளையம் அருள்மிகு நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி இரண்டாம் வார சனிக்கிழமை வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.