கோவை ரயில் நிலையத்தில் சுமார் 3492 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் சோதனை செய்த போது இரயில் வண்டி எண்-12508, சில்சார் / திருவனந்தபுரம் விரைவு வண்டியில் பொதுஜன பெட்டியில், பாத்ரூம்  அருகில் கேட்பாரற்றுக் கிடந்த கருப்பு கலர் சோல்டர் பேக்கை சோதனை செய்ததில் 3 பண்டல்களில் சுமார் 3492 கிலோ கஞ்சா கிடைத்தது. இதனை கோவை என்.ஐ.பி, சி.ஐ.டி (NIB, CID) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.