கோவை ரயில் நிலையத்தில் சோதனை செய்த போது இரயில் வண்டி எண்-12508, சில்சார் / திருவனந்தபுரம் விரைவு வண்டியில் பொதுஜன பெட்டியில், பாத்ரூம் அருகில் கேட்பாரற்றுக் கிடந்த கருப்பு கலர் சோல்டர் பேக்கை சோதனை செய்ததில் 3 பண்டல்களில் சுமார் 3492 கிலோ கஞ்சா கிடைத்தது. இதனை கோவை என்.ஐ.பி, சி.ஐ.டி (NIB, CID) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Articles
PSG Prof. Brindha receives National Teachers’ Award
September 9, 2023 CovaiMail Education Comments Off on PSG Prof. Brindha receives National Teachers’ Award
Gopalakrishnan, Managing Trustee of PSG & Sons’ Charities, felicitated Professor Brindha, Head of the Department of Computer Networking at PSG Polytechnic College, for receiving the […]
விவசாயிகளின் முன்னேற்ற பங்களிப்பில் ‘பாராசூட் கல்பவிருக்க்ஷா’
February 22, 2024 CovaiMail General, News Comments Off on விவசாயிகளின் முன்னேற்ற பங்களிப்பில் ‘பாராசூட் கல்பவிருக்க்ஷா’
மாரிகோ லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை முயற்சியான பாராசூட் கல்பவிருக்க்ஷா அறக்கட்டளை, இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு முன்னேற்றம் அளிப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுக்கின்றது. இந்த அறக்கட்டளை விவசாயிகளுக்கு அத்தியாவசிய கருவிகள், நுண்ணறிவு மற்றும் நிலையான விவசாய […]
ஐசிஐசிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!
November 3, 2023 CovaiMail General, News Comments Off on ஐசிஐசிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!
ஐசிஐசிஐ பேங்க் இன் டிஜிட்டல் ருப்பீ பை ஐசிஐசிஐ பேங்க் எனப் பெயரிடப்பட்ட பேங்க் இன் டிஜிட்டல் ருப்பீ செயலியைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு எந்த வணிகர் கியூஆர் குறியீட்டிற்கும் பணம் செலுத்துவத்தை […]