கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தனர். இதில் பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி வழங்கப்பட்டது.
Arthritis of the knee is the inflammation of the knee joint causing pain, swelling and stiffness and it affect everyday activities. The most common types […]
தற்போது இருக்கும் காலகட்டத்தில் தவறான உணவு முறையை பழக்கப்படுத்தி வருகிறோம். அதுபோல சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பதும், மசாலா கலந்த நவீன உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். ஐஸ்கிரீம், செயற்கை குளிர்பானங்களை சாப்பிட்டு வருகிறோம். […]
May 16, 2023CovaiMailSportsComments Off on Playoff செல்ல csk விற்கு வரும் புதிய ஆபத்து – இன்று வரப்போகும் மிக முக்கிய முடிவு
ஐபில் 16 வது சீசன் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிளேஆஃப் சுற்றிற்கு தகுதி பெற கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையேயான […]