கோவை ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அண்ட் மெஷின் லெர்னிங் துறை சார்பில் “கைஸர் – 2023” என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் பார்க்லேஸ் வங்கியின் வணிக ஆய்வாளர் ராஜபிரியா மயில்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடம் தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஜெயா, பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொணடனர்.
Related Articles
Dr.N.G.P. College of Education inaugurates 18th B.Ed., Programme
September 5, 2022 CovaiMail Education, News Comments Off on Dr.N.G.P. College of Education inaugurates 18th B.Ed., Programme
Dr.N.G.P. College of Education inaugurated the 18th Batch B.Ed., Programme for the academic year 2022-2023. The inaugural function was presided over by Dr. K.R. Ramasamy, […]
வாழைக்காய் பற்றிய தகவல்
பழுக்காத பச்சை வாழைக்காயில் வைட்டமின் B6, பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, மெக்னீசியம்,காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட எண்ணற்ற ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன. ரெஸிஸ்டண்ட் ஸ்டார்ச் அல்லது புளிக்கக்கூடிய நார்ச்சத்து என்று சொல்லப்படும் இந்த சத்து […]
எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களில் பெற்றோர்களின் அன்பை வெளிப்படுத்திய காதலர் தின கொண்டாட்டம்
February 14, 2024 CovaiMail Education, News Comments Off on எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களில் பெற்றோர்களின் அன்பை வெளிப்படுத்திய காதலர் தின கொண்டாட்டம்
எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களில் கல்லூரியில் காதலர் தினம், பெற்றோர்களைச் சிறப்பிக்கும் விதமாக நடத்தப்பட்டது. விழாவிற்கு வரவழைக்கப்பட்டிருந்த பெற்றோர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக முதலில் வாழ்த்துக் கவிதை வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அவர்களது குழந்தைகள் […]