மருதமலையில் தைப்பூச திருநாள் கொண்டாட்டம்

தைப்பூச திருநாளை முன்னிட்டு கோவை மருதமலையில் பக்தர்கள் பால்குடம் தூக்கியும், காவடி எடுத்தும், அழகு குத்தியும், பாதயாத்திரை சென்றும் தங்கள் பரிகாரங்களை நிறைவேற்றினர்.

முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

 

Photos: Sathis Babu.Ponraj