
இந்தியாவைப் பொருத்தவரை தேநீர் அருந்தும் பழக்கம் மிக அதிகம். அதிகாலை தேநீர் அருந்தாமல் இருக்கும் இந்தியர்கள் வெகுசிலரே. தேநீர் அருந்துவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.
தேரீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்
தேநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன
காபியை விட காஃபின்(caffeine) குறைவாக உள்ளது
மன அழுத்த ஹார்மோன் அளவைக் குறைக்கிறது
எலும்புகளை பாதுகாக்கிறது
கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும்
இரத்த அழுத்தத்தைக் குறைக்க தேநீர் உதவும்
தேநீரில் கலோரி இல்லை
இதயம் மற்றும் பிற உறுப்புகளைப் பாதுகாக்க உதவும்