எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி கிரிக்கெட் போட்டியில் முதலிடம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி பல்கலைக்கழக மண்டல மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் 30 க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பங்கு பெற்றது. இப்போட்டியில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடத்தை பெற்று வெற்றி பெற்றது.

பரிசளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழக முதன்மையர் சரவணகுமார் பரிசளித்து பாராட்டினர். உடன், அனைத்து கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் இருந்தனர்.