ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “சூடிக்கொடுத்த நாச்சியார்” (ஆண்டவனை ஆண்ட கோதையின் அற்புதக் காவியம்) எனும் நாட்டிய நாடகம் கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
சென்னை பரத நாட்டியாலயா இந்த நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினர்.
கோவை வ.உ.சி மைதானம் அருகிலுள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமையன்று வாடிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டு அவர்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் முதுநிலை மண்டல மேலாளர் குமரேசன், […]
தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் முதல் முறையாக நிதி திரட்டுவதற்காக ஒரு கோடைகால கண்காட்சியை கோவை சிங்காநல்லூர், பெர்க்ஸ் பள்ளி ஆர்ச் ரோடு பகுதியில் அமைந்துள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் வளாகத்தில் இன்று நடத்துகிறது. […]
தைப்பூச திருநாளை முன்னிட்டு கோவை மருதமலையில் பக்தர்கள் பால்குடம் தூக்கியும், காவடி எடுத்தும், அழகு குத்தியும், பாதயாத்திரை சென்றும் தங்கள் பரிகாரங்களை நிறைவேற்றினர். முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். […]