ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “சூடிக்கொடுத்த நாச்சியார்” (ஆண்டவனை ஆண்ட கோதையின் அற்புதக் காவியம்) எனும் நாட்டிய நாடகம் கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
சென்னை பரத நாட்டியாலயா இந்த நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினர்.
தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் முதல் முறையாக நிதி திரட்டுவதற்காக ஒரு கோடைகால கண்காட்சியை கோவை சிங்காநல்லூர், பெர்க்ஸ் பள்ளி ஆர்ச் ரோடு பகுதியில் அமைந்துள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் வளாகத்தில் இன்று நடத்துகிறது. […]