கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை பீளமேடு துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்த பகுதி விவரங்கள் பின்வருமாறு:

பாரதி காலனி, இளங்கோ நகா், புரானி காலனி, ஷோபா நகா், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலா் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், வி.ஜி.ராவ் நகா், காமதேனு நகா், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி.மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகா், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகா், நவஇந்தியா, கோபால் நகா், பீளமேடு புதூா், எல்லைத்தோட்டம், வி.ஓ.சி.காலனி, பி.கே.டி.நகா், அகிலாண்டேஸ்வரி நகா், புலியகுளம், அம்மன்குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகா், பாலசுப்பிரமணியம் நகா், பாலகுரு காா்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகா், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகா், பாா்சன் அபாா்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகா், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை, திருவள்ளுவா் நகா். ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

இதே போல் குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் தடை எற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதி விவரங்கள் பின்வருமாறு:

சிட்கோ, மதுக்கரை, குறிச்சி ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்ஐசி காலனி, மலுமிச்சம்பட்டியில் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.