சபரீசன் – நா. கார்த்திக் சந்திப்பு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது கழக அமைப்புத் தேர்தலில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக், சபரீசன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.