பாரத மாதா சார்பில் ‘நல்லாசிரியர்’ விருது

கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு உடையாம்பாளையம் மாநகராட்சி அரசு ஆரம்ப மேல்நிலை பள்ளிகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்கள் செலின் பெனில்டஸ், ஜெயலட்சுமி, சரஸ்வதி, கரோலின்ஜோதி நிர்மலா, அல்போன்ஸ்மேரி, பகவதியம்மாள், மேரி, அமிர்தவல்லி, பெல்சியா, பழனிச்சாமி, மனோகரன் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் கெளரி சங்கர், ராஜா தமிழரசன், கார்த்திக் சுபஸ்ரீ, கணேசன் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.