சிபாகா சார்பில் அரசுப் பள்ளியில் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கத்தின் (சிபாகா) சார்பில் கோவை காங்கேயம் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவ, மாணவியருக்கு தேசியக்கொடி, கடலை மிட்டாய், துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் சிபாகாவின் தலைவர் சுவாமிநாதன், செயலாளர் ராமநாதன், சமூக சேவை குழுவின் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.