தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றன. கொச்சியில் முந்தல் சோதனைச்சாவடி வரை மட்டுமே தமிழக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் , வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது .