கோவையில் மூலிகை பயிர்கள் பயிற்சி

மத்திய மருந்து மற்றும் நறுமண பயிர்கள் ஆராய்ச்சி மையம் சார்பில் மூலிகை பயிர் சாகுபடி குறித்த பயிற்சி கோவை வேளாண்மை பல்கலை கழகத்தில் நடைபெறுகிறது . வரும் 30 ஆம் தேதி முதல், செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நடக்கும் பயிற்சி வகுப்பில் மூலிகை மற்றும் நறுமண பயிர்கள் சாகுபடி மற்றும் விற்பனை, வாசனை எண்ணெய் தயாரித்தல் மற்றும் சந்தைபடுத்தல் , மூலிகை பொருட்கள் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது . பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் www.cimap.res.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வின்னப்பிக்காலாம். தங்கும் இடம், உணவு , கையேடு வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.