பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்களா?

கோவை மாவட்டத்தில் ராஜ வீதியில் அமைந்துள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பிரதாப்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு செய்தபோது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல், மஞ்சப்பைகளை பயன்படுத்துமாறு  அறிவுத்தினார். அவருடன் உதவி ஆணையர் சங்கர், மாமன்ற உறுப்பினர்  ஷர்மிளா, உதவி செயற்பொறியாளர்கள் ராமசாமி, புவனேஸ்வரி, உதவி பொறியாளர்கள்  தியாகராஜன், சத்தியமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் தனபால், மாநகராட்சி அலுவலர்கள்  மற்றும் கடைகாரர்கள் கலந்து கொண்டனர்.