KPR-திறனறிவு தேர்வு

KPR- பொறியியல் & தொழிநுட்பக் கல்லுரி சார்பில் இன்று(22.04.2018) கல்வி உதவித்தொகைக்கான திறனறிவு தேர்வு நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி சிறப்புரை வழங்கினார்.