சரணவம்பட்டியில் ராவ் மருத்துவமனையின் புதிய கிளை

ராவ் மருத்துவமனை பெண்களுக்கான சிறப்பு சிகிச்சைகளை அளிப்பதற்காக கேர் ஃபெர்ட்டிலிட்டி கிளினிக் – அசிஸ்டெட் ரீப்பொரடக்ஷன் அண்டு எண்டோஸ்கோபி மையத்த்தின் 2வது கிளையை சரவணம்பட்டியில் 22.04.18 (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்பட உள்ளது என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தினை நடிகை பிந்து மாதவி திறந்து வைக்கிறார்.

டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் “இன்றைய சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் பங்கு” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கவுள்ளார். இத்திறப்பு விழாவினை முன்னிட்டு பொதுமக்கள் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் மற்றும் IVF ரூ.50,000/- முதல், IUI இலவசம், அறுவை சிகிச்சைகளுக்கு 20 சதவீதம் குறைந்த கட்டணம் உள்ளிட்ட இறப்பு சலுகைகளை புதிய கிளினிக்கில் 07.05.18 வரை வழங்கப்பட உள்ளது.

கருத்தரித்தல் சிகிச்சைகள், மகளிர் மருத்துவம், தாய்மை மருத்துவம், மகப்பேறு, நுண்குழாய் அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் இமேஜிங் லேப் உள்ளிட்ட சிறப்பான சிகிச்சை வசதிகளை பொதுமக்கள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.