ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா இன்று (8.2.2018) கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர்.பி.எல்.சிவக்குமார் வரவேற்ப்புரையாற்றினார். எஸ்.என்.ஆர் அறக்கட்டளை முதன்மை வணிக நிர்வாகி ஸ்வாதி ரோஹித் தலைமை தாங்கினார்.
கோவை, வருமான வரித்துறை உதவி ஆணையர் ஜெ.திவ்யா ரூத் IRS, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பெண்கள் மேம்பாட்டு பிரிவு பொருப்பாளர் சம்யுக்தா நன்றி கூறினார்.