தென்னை நீரா பானம் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தென்னை நீரா பானத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் அறிமுகப்படுத்தினார். உடன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சக்திவேல், துணை ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியன் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்ராஜ்சாமுவேல்.