ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம்

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று (15.02.2018) கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் என்.நடராஜன், செயற்பொறியாளர்கள் லட்சுமணன், ஞானவேல், சரவணன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தனியார் கன்சல்டன்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.